
விடுதலை தீயில் சங்கமமானவர்களே !
உங்கள் வித்துடல் முன் மண்டியிடுகின்றோம்
சாவையே சரித்திரமாக்கி சாகாமல் எம்முள்
வாழ்பவரே !
எங்கள் விடிவுக்காய் நீங்கள் திரியாகினீர்
எங்கள் வாழ்வுக்காக உங்களை மெழுகக்கினீர்
எங்கே போய் தீர்க்க போகின்றோம்
உங்களுக்கு நாம் பட்ட கடன் !
வாழும் காலம் எல்லாம் விழி மூடி
உங்களை நினைத்திருப்போம் -எங்கள்
வாசல் வந்து போவீரா?
-:ஓவியன்:-
No comments:
Post a Comment