04 March 2008

மாவீரரே.......


விடுதலை தீயில் சங்கமமானவர்களே !

உங்கள் வித்துடல் முன் மண்டியிடுகின்றோம்

சாவையே சரித்திரமாக்கி சாகாமல் எம்முள்

வாழ்பவரே !

எங்கள் விடிவுக்காய் நீங்கள் திரியாகினீர்

எங்கள் வாழ்வுக்காக உங்களை மெழுகக்கினீர்

எங்கே போய் தீர்க்க போகின்றோம்

உங்களுக்கு நாம் பட்ட கடன் !

வாழும் காலம் எல்லாம் விழி மூடி

உங்களை நினைத்திருப்போம் -எங்கள்

வாசல் வந்து போவீரா?



-:ஓவியன்:-

No comments: