சிந்திக்க மறந்தாயே !
சிங்கள நண்பா...
வீணாக உன் உயிர் போனதென்ன ?
எமக்கு தொல்லைகள் இட்ட நீ
இப்போது தொலைந்து தான் போனதென்ன
சிங்கம் என்று நீ இறுமாந்து
புலியிடம் மாட்டி புண்ணாகி போனதென்ன ...
பாரத நாட்டுக்கே பாடம் புகட்டியவர்களிடம்
நல்ல பாடம் கற்றுவிட்டீர்கள்
கொக்கெரிக்கும் மகிந்தவிடம் கூறிவிடு - அவன்
அனுப்பிய மிச்சங்களின் எச்சங்களை
பொறுக்கிச் செல்லும்படி ..
என்னென்றால் ...
இந்த மண்ணுக்கு நாங்கள்
தான் விதை
ஆக்கிரமிப்பவன் இரை
+
+
-:ஓவியன்:-