23 April 2008

பலியாடுகள்...


சிந்திக்க மறந்தாயே !

சிங்கள நண்பா...

வீணாக உன் உயிர் போனதென்ன ?

எமக்கு தொல்லைகள் இட்ட நீ

இப்போது தொலைந்து தான் போனதென்ன

சிங்கம் என்று நீ இறுமாந்து

புலியிடம் மாட்டி புண்ணாகி போனதென்ன ...

பாரத நாட்டுக்கே பாடம் புகட்டியவர்களிடம்

நல்ல பாடம் கற்றுவிட்டீர்கள்

கொக்கெரிக்கும் மகிந்தவிடம் கூறிவிடு - அவன்

அனுப்பிய மிச்சங்களின் எச்சங்களை

பொறுக்கிச் செல்லும்படி ..

என்னென்றால் ...

இந்த மண்ணுக்கு நாங்கள்

தான் விதை

ஆக்கிரமிப்பவன் இரை
+

-:ஓவியன்:-

07 April 2008

உயிர்க்கொடையாளரே....


உருவம் இல்லாதவரே

உயிர்கொடையாளரே

காற்றுடன் கலந்தே எங்கள்

வாழ்வை தந்தவர் நீரே


சாவை துச்சமென மதித்தீரே

கொண்ட கொள்கையை

நெஞ்சினில் சுமந்தீரே

நாசம் பண்ணிய

நீசர்களையழிப்பதற்காய்

கந்தக புகையுடன் உம்மையும்

கலந்தீரே !

+

-:ஓவியன்:-

06 April 2008

தமிழன் படை


எரியும் நெருப்பென

எழுவோம் - நாம்

எதற்கும் அஞ்சோம்

சிரிக்கும் பகைவரின்

சிரம் கொய்தே

எம் பகை முடிப்போம்

+

-:ஓவியன்:-