06 April 2008

தமிழன் படை


எரியும் நெருப்பென

எழுவோம் - நாம்

எதற்கும் அஞ்சோம்

சிரிக்கும் பகைவரின்

சிரம் கொய்தே

எம் பகை முடிப்போம்

+

-:ஓவியன்:-

No comments: