
சாவின் விளிம்பில் நின்று மார் தட்டியவர்
எம்மையார் வெல்வார் ....!
வீரச்சாவடைந்தும் எம் மனங்களில்
நீங்காது வாழ்பவர்கள்
மாவீரர்கள் ...!
இவர்கள் எம் மண்ணில் பூத்த சிவப்பு முத்துக்கள்
இம்மண்ணில் விதைக்கப்பட்ட பெரு விருட்ச்சத்தின்
வித்துக்கள்
-:ஓவியன்:-
