
ஈழத்தமிழ் செந்திரு நாட்டில்
சிங்களத்தின் ஆதிக்கமோ ?
புலியை கலைக்க அடிக்கின்றோம்
என்று பொய்யர் சொல்வதை
நம்பாதே தமிழா !
திட்டமிடே எம்மையாழிக்க
வேண்டும்மேன்றே திணிக்கிறார்
சிங்கள இராணுவத்தை இங்கே
அவர்தம் கொட்டமதையடக்க
சிங்கள கூலிப்படைக்கு எதிராக
துப்பாக்கியை தூக்கு!
என் ஈழத்தமிழ் சகோதரா !
எத்தனை நாள் தூங்குவதாய் உத்தேசம்
எழுந்திரு!
-:ஓவியன்:-
No comments:
Post a Comment