28 February 2008

தமிழா !


ஈழத்தமிழ் செந்திரு நாட்டில்

சிங்களத்தின் ஆதிக்கமோ ?

புலியை கலைக்க அடிக்கின்றோம்

என்று பொய்யர் சொல்வதை

நம்பாதே தமிழா !

திட்டமிடே எம்மையாழிக்க

வேண்டும்மேன்றே திணிக்கிறார்

சிங்கள இராணுவத்தை இங்கே

அவர்தம் கொட்டமதையடக்க

சிங்கள கூலிப்படைக்கு எதிராக

துப்பாக்கியை தூக்கு!

என் ஈழத்தமிழ் சகோதரா !

எத்தனை நாள் தூங்குவதாய் உத்தேசம்

எழுந்திரு!

-:ஓவியன்:-

No comments: