08 March 2008

தாய்மண்.....


அம்மா!

உன்னை விட நான் தாய் நாட்டை நேசிக்கிறேன் -நீ

என்னை தான் பெற்றாய் !

என் தாய் மண் உன்னை

அல்லவா பெற்றேடுதுள்ளது

எனக்கு தாயைத் தந்த தாய்மண்ணை

நான் நேசிக்கிறேன் அம்மா !


-:ஓவியன்:-

2 comments:

சோபி said...

எனக்கு தாயைத் தந்த தாய்மண்ணை
நான் நேசிக்கிறேன் அம்மா !


உங்கள் கவிதையில் உள்ள கருத்துக்கள் மிகவும் அருமையாக இருக்கு ......

தொடர்ந்து எழுதுங்கள்
என்றும் அன்புடன்
அன்பு

oviyan said...

நன்றி அன்பு உங்கள் வருகைக்கு
தொடர்ந்தும் என் ஆக்கத்துக்கு
உங்கள் ஊக்கம் தர வேண்டுகிறேன்
oviyan